ஆரா என்பது ஒளி என்று பொருள் வாழ்வில், “மக்களின் இருளை நீக்கி ஒளி வழங்குபவர் என்று அர்த்தம். நமது ஆரா சித்தர் அம்மாவை பற்றிய விவரம் இங்கு உள்ளது'. சமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்கள் கனித்த மிகவும் சக்தி வாய்ந்த ஜோதிடம் மற்றும் கர்மவின் அடிப்படையில் மனிதன் தான் வாழும் வாழ்கையை மிகவும் வெற்றிகரமாக வாழ முடியும். இந்த ஜோதிடம் முறை மிகவும் ரகசியமானது.
உங்கள் பிறந்த கால ஜாதகம் மூலம் வாழ்க்கை வழிகாட்டல், நல்வாழ்க்கை, மற்றும் எதிர்கால கணிப்புகள்.
உங்கள் வீடு மற்றும் தொழில்நிலைக்கு சாந்தி மற்றும் வளம் தரும் வாஸ்து தீர்வுகள்.
பெயர் ராசி மூலம் உங்கள் வாழ்க்கை, ஆரோக்கியம், பணம் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை முன்னறிவிப்பு.
கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்களின் மூலம் எதிர்காலம், திருமணம், தொழில் மற்றும் பணியாளர் வாய்ப்புகள்.
ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன அமைதிக்கான வழிகாட்டல் மற்றும் பரிகாரங்கள்.
கிரக பவனைகள் மற்றும் பிரச்சனைகள் தீர்க்கும் ராசி பரிகாரங்கள் மற்றும் வழிகாட்டல்கள்.
இங்கு வரும் அனைவரும் தங்களுடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, பொலிவுடன் / வெற்றி / செல்வம் / செய்தொழில் வளம் / குடும்ப ஒற்றுமை அனைத்தும் பெற்று மகிழ்வோடு வாழ்வீர்கள்.
தீட்சை கொடுத்து தியான பயிற்சி அளிக்கப்படும். உங்கள் விருப்பப்படி சித்திர்கள் மற்றும் உங்கள் இஷ்ட தெய்வங்களை தியானத்தில் எடுத்து கொள்ளலாம். இந்துக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மதத்தினரும் விருப்பம் மற்றும் நம்பிக்கை இருந்தால் வரலாம்.
(விளக்கு அருள் வாக்கு / வன பத்ரகாளி அருள் பிரசன்னம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று)
மக்கள் நலன் கருதி செயல் படும்
ஆரா சிவ சித்தர் அம்மா
தச தீட்சை பெற்ற சிவனடியார்
மறைஞான உபாசகர்
ஜாதகம், வாஸ்து, கைராசி மற்றும் ஆன்மீக ஆலோசனைகளின் மூலம் உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை, அமைதி மற்றும் வளம் சேர்க்க நாங்கள் உதவுகிறோம். உங்கள் எதிர்காலம் தெளிவாகவும், சாந்தியுடனும் இருக்க நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.